இடை விடாது பெய்த கனமழை - மலைப்பகுதியில் உருவான திடீர் அருவிகள்

திருப்பதியில் பெய்த கனமழையின் காரணமாக நகர் முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இடை விடாது பெய்த கனமழை - மலைப்பகுதியில் உருவான திடீர் அருவிகள்
x
கனமழையினால் திருமலையில், பல்வேறு இடங்களில் நீர் வீழ்ச்சிகள் உருவாகி உள்ளன. குறிப்பாக திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள கபில தீர்தம் அருவியில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனை பார்த்து பக்தர்கள் மகிழ்ச்சியுடன் செல்பி எடுத்து செல்கின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்