பத்மஸ்ரீ விருதுபெற்ற பாடகி பாம்பே ஜெயஸ்ரீ

பத்மஸ்ரீ விருதுபெற்றது மிகவும் மகிழ்ச்சிகரமான தருணம் என்று பாடகி பாம்பே ஜெயஸ்ரீ கூறி உள்ளார்.
பத்மஸ்ரீ விருதுபெற்ற பாடகி பாம்பே ஜெயஸ்ரீ
x
பத்மஸ்ரீ விருதுபெற்றது மிகவும் மகிழ்ச்சிகரமான தருணம் என்று பாடகி பாம்பே ஜெயஸ்ரீ கூறி உள்ளார். விருது பெற்றது தொடர்பாக பேசிய பாம்பே ஜெயஸ்ரீ, விருது வழங்கி மத்திய அரசு தன்னை கவுரவித்து உள்ளதாக கூறினார். இந்த விருதுக்காக தன்னுடைய பெற்றோர் மற்றும் நண்பர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறிய அவர், காலதாமதமாக விருது கிடைக்கவில்லை என்றும், சரியான நேரத்தில்தான் விருது கிடைத்திருப்பதாகவும் மகிழ்ச்சி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்