"மாநிலங்களுக்கு சாதகமாக தளர்த்த வேண்டும்" - திட்டக் குழு கூட்டத்தில் பினராயி விஜயன் பேச்சு
மத்திய-மாநில பொருளாதார உறவை மாநிலங்களுக்கு சாதகமாக தளர்த்த வேண்டும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தள்ளார்.
திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்ற மாநில திட்டக் குழுவின் முதல் கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், அறிவியல், தொழில்நுட்பம் தொடர்பான திறன்களின் பயன்பாடு, அனைத்து துறைகளிலும் முன்னேற்றத்தை விரைவுபடுத்த வேண்டும் என்றார். மேலும் இந்திய கூட்டாட்சி அமைப்பில் வளர்ந்து வரும் சமத்துவமின்மையால் மாநிலம் கடுமையான வளக் கட்டுப்பாடுகளை எதிர்கொள்வதாக பினராஜி விஜயன் கூறினார்.
Next Story