சம்பள மறுவரையறை செய்யக் கோரிக்கை: தொடரும் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்

சம்பள மறுவரையறை செய்ய கோரி கேரள போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் 2-வது நாளாக தொடர்கிறது.
சம்பள மறுவரையறை செய்யக் கோரிக்கை: தொடரும் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்
x
சம்பள மறுவரையறை செய்ய கோரி கேரள போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் 2-வது நாளாக தொடர்கிறது. அம்மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. தங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தும் வரை போராட்டம் தொடரும் என ஏஐசிடியு, டிடிஎப் சங்கங்கள் அறிவித்துள்ளன. இதனிடையே, சிஐடியு, பிஎம்எஸ் ஆகிய சங்கங்கள் போராட்டத்தை கைவிட்டுள்ளன. அவர்களை கொண்டு பேருந்துகளை இயக்க கேரள அரசு திட்டமிட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்