பஞ்சாபில் இரட்டை குதிரையில் நின்றவாறு சவாரி - மின்னல் வேகத்தில் பாய்ந்த, சிலிர்க்கும் காட்சி
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில், இரட்டை குதிரையில் சவாரி செய்து அசத்தும் மெய்சிலிர்க்கும் காட்சி வெளியாகியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில், இரட்டை குதிரையில் சவாரி செய்து அசத்தும் மெய்சிலிர்க்கும் காட்சி வெளியாகியுள்ளது. சீக்கிய குரு ஹர்கோபிந்த், சிறையில் இருந்தவர்களுக்கு சுதந்திரம் அளித்த நாளாக தீபாவளியை கொண்டாடும் அவர்கள், குதிரையில் சாகசம் செய்து அசத்தினர்.
Next Story