பஞ்சாப் காங். தலைவர் பதவி ராஜினாமா கடிதம் - திரும்ப பெற்று கொண்டதாக நவ்ஜோத் சிங் சித்து அறிவிப்பு

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்து அளித்த கடிதத்தை நவ்ஜோத் சிங் சித்து திரும்ப பெற்றுள்ளார்.
பஞ்சாப் காங். தலைவர் பதவி ராஜினாமா கடிதம் - திரும்ப பெற்று கொண்டதாக நவ்ஜோத் சிங் சித்து அறிவிப்பு
x
பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்து அளித்த கடிதத்தை நவ்ஜோத் சிங் சித்து திரும்ப பெற்றுள்ளார். இது குறித்து சண்டிகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமக்கு தனிப்பட்ட முறையில் ஈகோ எதுவும் கிடையாது என்றார். பஞ்சாபில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டு வரும் சலசலப்பு, அக்கட்சி வட்டாரத்தில்  பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்