துணி கடையின் பூட்டை உடைத்து கொள்ளை - வட மாநில இளைஞர்கள் சிறையில் அடைப்பு

புதுச்சேரியில் துணி கடையின் பூட்டை உடைத்து துணிகள் திருடப்பட்ட வழக்கில் 2 வட மாநில இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துணி கடையின் பூட்டை உடைத்து கொள்ளை - வட மாநில இளைஞர்கள் சிறையில் அடைப்பு
x
புதுச்சேரியில் துணி கடையின் பூட்டை உடைத்து துணிகள் திருடப்பட்ட வழக்கில் 2 வட மாநில இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 15 ஆம் தேதி நடைபெற்ற சம்பவம் தொடர்பாக போலீசார், சிசிடிவி காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர். அதன்படி, கொள்ளையடித்து விட்டு ராஜஸ்தானுக்கு தப்பி சென்ற முகமது ரியாஸ் உசைன் ஆகியோரை போலீசார் ராஜஸ்தானுக்கு சென்று கைது செய்தனர். இதையடுத்து, இருவரையும் புதுச்சேரி அழைத்து வந்ததுடன்,  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்