விசாரணைக்காக ஆர்யன்கான் நேரில் ஆஜர் - வெள்ளிக்கிழமை தோறும் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

போதைப் பொருள் வழக்கில் கைதாகி ஜாமினில் வெளிவந்த நடிகர் ஷாரூக்கானின் மகன் ஆர்யன்கான், விசாரணைக்காக மும்பை போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார்.
விசாரணைக்காக ஆர்யன்கான் நேரில் ஆஜர் - வெள்ளிக்கிழமை தோறும் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
x
போதைப் பொருள் வழக்கில் கைதாகி ஜாமினில் வெளிவந்த நடிகர் ஷாரூக்கானின் மகன் ஆர்யன்கான், விசாரணைக்காக மும்பை போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார். அப்போது அவரிடம் அதிகாரிகள் சரமாரியான கேள்விகளை முன்வைத்தனர். மும்பை உயர் நீதிமன்ற உத்தரவின்படி வெள்ளிக்கிழமை தோறும் அவர் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்