பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம் - உச்சநீதிமன்றம் உத்தரவு

பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரத்தை விசாரிப்பதற்காக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் தலைமையிலான நிபுணர் குழுவை நியமித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம் - உச்சநீதிமன்றம் உத்தரவு
x
பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரத்தை விசாரிப்பதற்காக  உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் தலைமையிலான நிபுணர் குழுவை நியமித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவருக்கு உதவியாக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அலோக் ஜோஷி, சர்வதேச  எலக்ட்ரோ டெக்னிக்கல் ஆணையத்தின் தலைவர் சந்தீப் ஓப்ராய், தேசிய தடயவியல் பல்கலைக்கழக பேராசியர் நவீன் குமார் சௌத்ரி, கேரள அம்ரிதா விஸ்வ வித்யா பீடத்தின் பேராசிரியர் பி.பிரபாகரன், மற்றும் மும்பை ஐஐடி இணைப் பேராசிரியர் அஸ்வின் அனில் குமஸ்தே ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்