கர்வா செளத் பண்டிகை கொண்டாட்டம் - ஒன்றாக கூடி பூஜைகளை செய்த பெண்கள்

டெல்லியில் உள்ள விகாஸ்புரி பகுதியில் பெண்கள் ஒன்று கூடி, கர்வா செளத் பண்டிகையை கொண்டாடினர்.
கர்வா செளத் பண்டிகை கொண்டாட்டம் - ஒன்றாக கூடி பூஜைகளை செய்த பெண்கள்
x
டெல்லியில் உள்ள விகாஸ்புரி பகுதியில் பெண்கள் ஒன்று கூடி, கர்வா செளத் பண்டிகையை கொண்டாடினர். ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் பெளர்ணமி முடிந்து, 4வது நாளில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதில், பெண்கள் தங்கள் கணவரின் நலனுக்காக உண்ணாவிரதம் இருந்து பூஜைகளை செய்வது வழக்கம். அதன்படி,  பெண்கள் ஒன்று சேர்ந்து, கர்வா செளத் பூஜைகளை மேற்கொண்டனர். 


Next Story

மேலும் செய்திகள்