மாணவர் தேர்தலில் இரு மாணவர் சங்கங்கள் இடையே மோதல் - 3 மாணவர்கள் கைது

கேரளா மாநிலம் கோட்டயத்தில் உள்ள கல்லூரியில் நடைபெற்ற மாணவர் தேர்தலில் இரு மாணவர் சங்கங்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
மாணவர் தேர்தலில் இரு மாணவர் சங்கங்கள் இடையே மோதல் - 3 மாணவர்கள் கைது
x
கேரளா மாநிலம் கோட்டயத்தில் உள்ள கல்லூரியில் நடைபெற்ற மாணவர் தேர்தலில் இரு மாணவர் சங்கங்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கோட்டயத்தில் உள்ள எம்.ஜி. கல்லூரியில் நடந்த மாணவர் தேர்தலில் எஸ்.எஃப்.ஐ ( SFI ) மற்றும் ஏ.ஐ.எஸ்.எஃப்(AISF ) மாணவர் சங்கங்கள் இடையே வாக்கு சேகரிப்பின் போது மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ஏ.ஐ.எஸ்.எஃப்(AISF )  மாணவர்கள் மீது எஸ்.எஃப்.ஐ.( SFI ) மாணவர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இது தொடர்பாக எஸ்.எஃப்.ஐ.( SFI ) மாணவர் சங்கத்தை சேர்ந்த 3 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்