யானை தந்தத்தால் தாக்கப்பட்ட புலி - கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினர்

கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் யானை ஒன்று தந்தத்தால் தாக்கியதில் காயமடைந்த ஆண் புலி, கூண்டு வைத்து உயிருடன் பிடிக்கப்பட்டது.
யானை தந்தத்தால் தாக்கப்பட்ட புலி - கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினர்
x
 உடல் மற்றும் முகத்தில் கடும் காயம் ஏற்பட்ட நிலையில் அந்த புலியானது உணவு உட்கொள்ள முடியாமல் சிரமப்பட்டு வந்தது. இதனை கண்காணிப்பு கேமராவில் பார்த்த வனத்துறையினர், கூண்டு வைத்து பிடித்தனர். பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில், T23 புலி சிகிச்சை பெற்று வரும் நிலையில் மேலும் ஒரு புலி காயங்களுடன் சிகிச்சைக்காக அதே மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்