கேரளாவில் வட மாநில தொழிலாளர்களிடம் இருந்து துப்பாக்கி பறிமுதல்

கேரளாவில் வட மாநில தொழிலாளர்களிடம் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கேரளாவில் வட மாநில தொழிலாளர்களிடம் இருந்து துப்பாக்கி பறிமுதல்
x
கேரள மாநிலம் அங்கமாலியில் உள்ள தனியார் மருத்துவமனை விடுதி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த  உத்தரபிரதேச மாநில தொழிலாளி பர்ஹான் அகமது என்பவரிடம் இருந்து கைத்துப்பாக்கி, கத்தி ஆகியவை கைப்பற்றப்பட்டது. பர்ஹான் அகமது போலீசாரால் கைது செய்யப்பட்ட  நிலையில், கட்டிட ஒப்பந்ததாரர் தர வேண்டிய 48 ஆயிரம் ரூபாய் பணத்தை மிரட்டி வசூலிக்கவே கைத்துப்பாக்கி எடுத்து வந்ததாக கூறினார். மேலும் இவருக்கு உடந்தையாக இருந்த கோவிந்த் குமார் என்ற நபரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்