நாட்டு மக்களுக்கு பிரதமர் இன்று உரை

இந்தியாவில்100 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடி இன்று காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.
நாட்டு மக்களுக்கு பிரதமர் இன்று உரை
x
இந்தியாவில்100 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடி இன்று காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். 

அந்த உரையில், 2 ஆவது தவணை கொரோனா தடுப்பூசியின் முக்கியத்துவம் மற்றும் 

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் பிரதமர் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும், சிறார்களுக்கான கோவாக்சின் தடுப்பூசிக்கு நிபுணர் குழு அனுமதி அளித்துள்ள நிலையில் அது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகவும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்