வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த அமித்ஷா - அரசுக்கு உதவுவதாக உறுதி

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார்.
வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த அமித்ஷா - அரசுக்கு உதவுவதாக உறுதி
x
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார். உத்தரகாண்ட் மாநிலத்திற்கு சென்ற அவர், வெள்ள பாதிப்பு குறித்து முதலமைச்சர் புஷ்கர் சிங், ஆளுநர் குர்மீத் சிங்  மற்றும் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பிறகு ஹெலிகாப்டர் மூலம் வான்வெளி வாயிலாக ஆய்வு மேற்கொண்ட அமித்ஷா, மத்திய அரசு சார்பாக மாநில அரசுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் எனவும் பேரிடர் நிவாரண நிதி வழங்கப்படும் எனவும் உறுதி அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்