ஏழுமலையான் கோயில் - ஐப்பசி பெளர்ணமி நாள்: தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில், ஐப்பசி மாதம் பெளர்ணமி நாளை ஒட்டி, மலையப்ப சுவாமி தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஏழுமலையான் கோயில் - ஐப்பசி பெளர்ணமி நாள்: தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி
x
நான்கு மாட வீதிகளிலும் மலையப்ப சுவாமி உலா வந்த நிலையில், ஏராளமான பக்தர்கள் கோவிந்தா கோஷங்களை எழுப்பி, ஏழுமலையானை தரிசனம் செய்தனர். 


Next Story

மேலும் செய்திகள்