எண்ணெய்,எரிவாயு துறை நிபுணர்களுடன் ஆலோசனை - "இந்தியாவை தற்சார்பு நாடாக மாற்றுவதே இலக்கு" : பிரதமர் மோடி பேச்சு

எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் இந்தியாவை தற்சார்பு கொண்ட நாடாக மாற்றுவதே முதன்மை நோக்கம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
எண்ணெய்,எரிவாயு துறை நிபுணர்களுடன் ஆலோசனை - இந்தியாவை தற்சார்பு  நாடாக மாற்றுவதே இலக்கு : பிரதமர் மோடி பேச்சு
x
எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் இந்தியாவை தற்சார்பு கொண்ட நாடாக மாற்றுவதே முதன்மை நோக்கம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சர்வதேச எண்ணெய் மற்றும் எரிவாயு துறையின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிபுணர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், எண்ணை மற்றும் எரிவாயு ஆய்வு மற்றும் உற்பத்திக்கு இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்