கேரளாவில் கொட்டித் தீர்த்த கனமழை : இடுக்கி அணையில் நீர் திறப்பு - கழுகுப் பார்வை காட்சிகள்

கேரளாவில் கொட்டித் தீர்த்த கனமழையால் இடுக்கி அணையில் உபரி நீர் திறந்துவிடப்பட்டு உள்ளது
x
கேரளாவில் கொட்டித் தீர்த்த கனமழையால் இடுக்கி அணையில் உபரி நீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. 2018-ம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் அணை திறந்துவிடப்பட்டுள்ள நிலையில், தண்ணீரானது கரைபுரண்டு ஓடுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணையை ஒட்டி வசித்த 64 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு உள்ளனர். இடுக்கி அணையில் இருந்து நீர் வெளியேற்றப்படும் கழுகுப் பார்வை காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. 


Next Story

மேலும் செய்திகள்