வெள்ளத்தில் பேருந்தை இயக்கிய ஓட்டுநர் பணியிடை நீக்கம் - உரிமத்தை ரத்து செய்யும் நடைமுறை தொடக்கம்

மழை வெள்ளத்தில் ஆபத்தான முறையில் பேருந்தை இயக்கிய கேரள ஓட்டுநரின் உரிமத்தை ரத்துசெய்யும் நடைமுறையை மோட்டார் வாகனத் துறையினர் தொடங்கி உள்ளனர்.
வெள்ளத்தில் பேருந்தை இயக்கிய ஓட்டுநர் பணியிடை நீக்கம் - உரிமத்தை ரத்து செய்யும் நடைமுறை தொடக்கம்
x
கோட்டயம் அருகே பூஞ்ஞாரில், ஜெயதீப் என்ற ஓட்டுநர் வெள்ளத்தில் பேருந்தை இயக்கினார். தொடர்ந்து அவரை கேரள அரசு பணியிடை நீக்கம் செய்தது. இந்நிலையில், மோட்டார் வாகனச் சட்டப் பிரிவு 184 -ன் கீழ், அவரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யும் நடைமுறைகள் தொடங்கப்பட்டு உள்ளன. 


Next Story

மேலும் செய்திகள்