"ஒரு நாள் தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவேன்" - பிரியங்கா காந்தி விளக்கம்

ஒரு நாள் தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவேன் என்றும், தற்போது வரை முடிவு எடுக்கப்படவில்லை என்றும் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
ஒரு நாள் தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவேன் - பிரியங்கா காந்தி விளக்கம்
x
உத்தர பிரதேசம் மாநிலம், லக்னோவில் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ரேபரேலி, அமேதி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு, நேரம் வரும்போது அதை பற்றி யோசிப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது உத்தரபிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில், முழு கவனம் செலுத்த உள்ளதாக அவர் தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்