கேரள மாநிலத்தில் தொடரும் கனமழை : செங்கோட்டை - புனலூர் ரயில் பிரிவில் ஏற்பட்ட நிலச்சரிவு

கேரள மாநிலத்தில் பலத்த மழை காரணமாக செங்கோட்டை - புனலூர் ரயில் பிரிவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் தொடரும் கனமழை : செங்கோட்டை - புனலூர் ரயில் பிரிவில் ஏற்பட்ட நிலச்சரிவு
x
கேரள மாநிலத்தில் பலத்த மழை காரணமாக செங்கோட்டை - புனலூர் ரயில் பிரிவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் இருந்து புறப்படும்  சென்னை எழும்பூர் கொல்லம் சிறப்பு ரயில், கொல்லத்தில் இருந்து புறப்படும் கொல்லம் - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் ஆகியவை செங்கோட்டை - கொல்லம் ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்படுகிறது. மேலும் பாலக்காட்டில் இருந்து புறப்பட வேண்டிய பாலக்காடு - திருநெல்வேலி பாலருவி சிறப்பு ரயிலும் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்