இடுக்கி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு - வினாடிக்கு 3708 கனஅடி தண்ணீர் திறப்பு

கேரளா மாநிலம் இடுக்கி அணையிலிருந்து வினாடிக்கு 3 ஆயிரத்து 708 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
x
கேரளா மாநிலம் இடுக்கி அணையிலிருந்து வினாடிக்கு 3 ஆயிரத்து 708 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. சிறு தோனி குலமாவு அணைகளை இணைத்து ஆசியாவின் இரண்டாவது பெரிய ஆர்ச் அணையாக மலைகளுக்கிடையே கட்டப்பட்டுள்ள இந்த அணை ஐந்தாவது முறையாக தற்போது திறக்கப்பட்டுள்ளது. அணை நீர் திறக்கப்படும் போது தாழ்வான பகுதியில் உள்ள குடும்பங்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்நிலையில், அணையின் கீழ் இருந்த 64 குடும்பங்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் மாற்றப்பட்டுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்