கனமழையால் மின் துறைக்கு ரூ.15.74 கோடி இழப்பு - கேரள மின்சார வாரியம் தகவல்

கேரளாவில் கனமழையால் மின்சாரத் துறைக்கு பதினைந்து கோடியே 74 லட்ச ரூபாய் இழப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழையால் மின் துறைக்கு ரூ.15.74 கோடி இழப்பு - கேரள மின்சார வாரியம் தகவல்
x
ஐந்து லட்சத்து 20 ஆயிரம் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும்,  45 ஆயிரம் இணைப்புகள் இன்னும் மீட்கப்படவில்லை என மின்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போர்க்கால அடிப்படையில் மீட்டமைக்கப்படும் என்று மின்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்