மலைச் சரிவில் அடித்துவரப்பட்ட கார் - பயணிகளுடன் பத்திரமாக மீட்ட மீட்புக்குழு

உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத் அருகே செங்குத்தான பள்ளத்தாக்கில், வெள்ளத்தில் சிக்கிய காரை மீட்புப்படையினர் பத்திரமாக மீட்டனர்.
மலைச் சரிவில் அடித்துவரப்பட்ட கார் - பயணிகளுடன் பத்திரமாக மீட்ட மீட்புக்குழு
x
சுற்றுலா பயணிகள் சென்ற கார் ஒன்று, லம்பகத்நள்ளா பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கியது. காருக்குள் பயணிகள் இருந்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த ஆபத்தான இடத்துக்கு வந்த  மீட்புக் குழுவினர், கடும் போராட்டத்தின் நடுவே, காரை மீட்டனர். ஒருபுறம் அருவியாக ஆர்ப்பரிக்கும் வெள்ளம் அச்சுறுத்தலுக்கு நடுவே, சறுக்கலான இடத்தில் காரை பத்திரமாக மீட்கும் மெய்சிலிர்க்கும் காட்சி வெளியாகி உள்ளது.  


Next Story

மேலும் செய்திகள்