"1-5 ஆம் வகுப்புகள் வரும் 25- ல் திறப்பு" - பள்ளி கல்வித்துறை அமைச்சர் பி.சி.நாகேஷ் அறிவிப்பு

கர்நாடக மாநிலத்தில் 20 மாதங்களுக்கு பிறகு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான தொடக்கப் பள்ளிகள் வருகிற 25-ந் தேதி திறக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் பி.சி.நாகேஷ் அறிவித்துள்ளார்.
1-5 ஆம் வகுப்புகள் வரும் 25- ல் திறப்பு - பள்ளி கல்வித்துறை அமைச்சர் பி.சி.நாகேஷ் அறிவிப்பு
x
மாணவர்களின் பாதுகாப்பு கருதி ஆசிரியர்கள் கட்டாயம் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் எனவும்,  50 சதவீத குழந்தைகளுக்கு மட்டுமே வகுப்புகளில் பங்கேற்க அனுமதி, அரைநாள் மட்டுமே வகுப்பு நடத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஆரம்ப பள்ளிகள் தொடங்க உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்