கடையில் திண்பண்டம் சாப்பிட்ட 3 சிறுமிகள் பலி - உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்

உத்தரப் பிரதேசத்தில் கடையில் திண்பண்டம் வாங்கி சாப்பிட்ட 3 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடையில் திண்பண்டம் சாப்பிட்ட 3 சிறுமிகள் பலி - உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்
x
ராய்பரேலியில் நவீன் குமார் என்பவர் ஜமுனாபூர் சந்தையில் இருந்து தனது குழந்தைகளுக்காக திண்பண்டங்களை வாங்கி வந்தார். அதை 8 வயதான வைஷ்ணவி, 6 வயதான விதி, மற்றும் 4 வயதான பிஹு ஆகிய 3 சிறுமிகளும் ஆசையாக சாப்பிட்டுள்ளனர். ஆனால் சிறிது நேரத்திற்குள்ளாகவே மூவரும் வாந்தி எடுக்கத் துவங்கியுள்ளனர். நிலைமை மோசமடையவே 3 குழந்தைகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு 3 பேரும் இறந்தனர். இந்த சம்பவத்தை அறிந்த அதிகாரிகள்  புதைக்கப்பட்ட 2 சிறுமிகளின் உடலைத் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 


Next Story

மேலும் செய்திகள்