தொடர் மழை எதிரொலி: இடுக்கி அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

கேரல மாநிலம் இடுக்கி மற்றும் பம்பா அணைகளில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை எதிரொலி: இடுக்கி அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு
x
இடுக்கி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தொடர்வதால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகத் தெரிவித்த அமைச்சர் கிருஷ்ணன்குட்டி, நீர் வரத்து அதிகரித்தால் இன்று அணை திறக்கப்படும் என்றார். ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட பிறகு, அணையைத் திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.  இந்நிலையில், கொக்காயர் கிராமத்தில் காணாமல் போன சிறுவன் சச்சு ஷாகுலை தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அம்மாவட்டத்தில் இரவுப் பயணத் தடை தொடர்வது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்