நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி - நீர்வளத்துறை அமைச்சர் நேரில் சென்று ஆய்வு
கேரளாவில் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் நீர்வளத்துறை அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டார்.
கேரளாவில் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் நீர்வளத்துறை அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டார். வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவால் பூவஞ்சி, மாக்கோச்சி, பிலாபள்ளி, காவாலி, கூட்டிக்கல், கொள்கையாறு உள்ளிட்ட பகுதிகளில் 30க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை என கூறப்படுகிறது. இதனிடையே பூவஞ்சி பகுதிக்கு நேரில் சென்ற அமைச்சர் ரோசி அகஸ்டின், மீட்பு பணி குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அங்கு 5குழந்தைகள் உட்பட 6 பேர் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
Next Story