"தேசிய பேரிடர் மீட்பு படை அனுப்பி வைப்பு" - உள்துறை அமைச்சர் அமித் ஷா பேட்டி

கேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
தேசிய பேரிடர் மீட்பு படை அனுப்பி வைப்பு - உள்துறை அமைச்சர் அமித் ஷா பேட்டி
x
கேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கேரளாவில் கனமழை மற்றும் வெள்ளத்தினால் ஏற்பட்டுள்ள சூழலை உன்னிப்பாக கவனித்து வருவதாக குறிப்பிடுள்ளார். மேலும், மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள கோரளாவிற்கு தேசிய பேரிடர் மீட்பு படை அனுப்பப்பட்டுள்ளது எனவும் அமித் ஷா கூறியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்