6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை- வானிலை ஆய்வு மையம் தகவல்

கேரள மாநிலம் பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர் மற்றும் பாலக்காடு ஆகிய 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை- வானிலை ஆய்வு மையம் தகவல்
x
கேரள மாநிலம் பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர் மற்றும் பாலக்காடு ஆகிய 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரும் 20ஆம் தேதி இந்த மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்