மழைநீரில் அரசு பேருந்தை ஓட்டியதால் விபத்து - கேரள அரசு பேருந்து ஓட்டுநர் பணியிடைநீக்கம்

கேரள மாநிலம் மூணாறு பகுதியில் சாலையில் தேங்கி நின்ற மழை நீரில் அரசு பேருந்தை இறக்கி விபத்தை ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநர் ஜெயதீபன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மழைநீரில் அரசு பேருந்தை ஓட்டியதால் விபத்து - கேரள அரசு பேருந்து ஓட்டுநர் பணியிடைநீக்கம்
x
 சாலை முழுவதும் மழை நீர் சூழ்ந்து இருந்ததையும் பொருட்படுத்தாமல் அரசு பேருந்தை சேதப்படுத்தும் விதத்திலும், பேருந்துக்குள் இருந்த பயணிகளை துன்புறுத்தும் நோக்கத்திலும் பேருந்தை தண்ணீருக்குள் ஓட்டி சென்று விபத்து ஏற்படுத்திய குற்றத்திற்காக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அம்மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆன்டணி ராஜூ உத்தரவிட்டுள்ளார். இந்த விபத்தின்போது பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்