பிரம்மோற்சவ விழா நிறைவு: வேத மந்திரங்கள் முழங்க கொடி இறக்கப்பட்டது

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்று வந்த பிரம்மோற்சவ விழா, நிறைவு பெற்றது.
பிரம்மோற்சவ விழா நிறைவு: வேத மந்திரங்கள் முழங்க கொடி இறக்கப்பட்டது
x
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்று வந்த பிரம்மோற்சவ விழா, நிறைவு பெற்றது. கடந்த 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய பிரம்மோற்சவ விழாவில், பல்வேறு வாகனங்களில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இறுதி நாளான நேற்று, கோயில் வளாகத்தில் தீர்த்தத் தொட்டி அமைக்கப்பட்டு சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. பின்னர், வேத மந்திரங்கள் முழுங்க, கோயிலில் உள்ள தங்க கொடிமரத்தில் பிரம்மோற்சவ கொடி இறக்கப்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்