அந்தமான் தீவிற்கு அமித்ஷா 3 நாள் பயணம் - போர்ட் பிளேர் சிறைச்சாலையில் அஞ்சலி

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மூன்று நாள் பயணமாக அந்தமான் நிகோபர் தீவு சென்றுள்ளார்.
அந்தமான் தீவிற்கு அமித்ஷா 3 நாள் பயணம் - போர்ட் பிளேர் சிறைச்சாலையில் அஞ்சலி
x
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மூன்று நாள் பயணமாக அந்தமான் நிகோபர் தீவு சென்றுள்ளார். அங்கு, போர்ட் பிளேரில் உள்ள சிறைச்சாலைக்கு சென்ற அவர், சுதந்திர போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்காக மலர் அஞ்சலி செலுத்தினார். பின்னர் உரையாற்றிய மத்திய அமைச்சர் அமித்ஷா, சாவர்கருக்கு வீர் என்ற அடைமொழி, அவரது தேச பக்திக்கும், வீரத்திற்கும் வழங்கப்பட்டது என்றார். சுதந்திர போராட்டத்தின் போது இரு முறை ஆயுள் தண்டனை அடைந்த சாவர்க்கரின் வாழ்வை சிலர் கேள்வி எழுப்புவது வலியை தருவதாக குறிப்பிட்டார். 


Next Story

மேலும் செய்திகள்