போதை பொருள் விருந்து வழக்கு - விசாரணை நிறைவு-20ம் தேதி தீர்ப்பு

நடிகர் ஷாருக்கான் மகன் கைதில் தொடர்புடைய, தனியார் துப்பறிவாளர் கிரண் கோசாய்க்கு எதிராக புனே போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.
போதை பொருள் விருந்து வழக்கு - விசாரணை நிறைவு-20ம் தேதி தீர்ப்பு
x
நடிகர் ஷாருக்கான் மகன் கைதில் தொடர்புடைய, தனியார் துப்பறிவாளர் கிரண் கோசாய்க்கு எதிராக புனே போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர். சொகுசு கப்பலில் போதை விருந்து நடத்தியது தொடர்பாக ஆர்யன்கான் கைது செய்யப்பட்டார். அப்போது போதைபொருள் தடுப்பு அதிகாரிகளுடன், தனியார் துப்பறிவாளர் கிரண் கோசாய் உடன் இருந்த‌து சர்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவர் மீது 3 லட்சம் ரூபாய் மோசடி வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அந்த வழக்கில் கிரண் கோசாய் வெளிநாடு தப்பிச்செல்லாமல் இருக்க புனே போலீசார் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்