திருப்பதி பிரம்மோற்சவம் 8ஆம் நாள் விழா - சர்வ பூபால வாகனத்தில் மலையப்ப சுவாமி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில், பிரம்மோற்சவத்தின் 8ம் நாளான இன்று, மலையப்ப சுவாமி சர்வ பூபால வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்
திருப்பதி பிரம்மோற்சவம் 8ஆம் நாள் விழா - சர்வ பூபால வாகனத்தில் மலையப்ப சுவாமி
x
திருப்பதி ஏழுமலையான் கோவிலில், பிரம்மோற்சவத்தின் 8ம் நாளான இன்று, மலையப்ப சுவாமி சர்வ பூபால வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரம்மோற்சவத்தின் 8ம் நாள் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். கொரோனா கட்டுப்பாடுகளால் தேர்த் திருவிழா கோவில் வளாகத்திலேயே நடைபெறுவதால், சர்வ பூபால வாகனம் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதில் மலையப்ப சுவாமி எழுந்தருளி அருள் பாலித்தார்.  

Next Story

மேலும் செய்திகள்