தீவிரவாதிகள் துப்பாக்கி சூட்டில் பலியான ராணுவ வீரர் - கேரள அமைச்சர்கள், அதிகாரிகள் அஞ்சலி

காஷ்மீரில் தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியான கேரளாவைச் சேர்ந்த ராணுவ வீரரின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.
தீவிரவாதிகள் துப்பாக்கி சூட்டில் பலியான ராணுவ வீரர் - கேரள அமைச்சர்கள், அதிகாரிகள் அஞ்சலி
x
பூஞ்ச் பகுதியில் தீவிரவாதிகளுடன் ஏற்பட்ட மோதலில், ராணுவப் பிரிவில் பணியாற்றி வந்த வைசாக் என்ற இளைஞர் பலியானார். கேரள மாநிலம் கடவட்டூர் பகுதியை சேர்ந்த 24 வயதான வைசாக்கின் உடல்  திருவனந்தபுரம் விமான நிலையத்தை வந்தடைந்தது. விமான நிலையத்தில் கேரள நிதித்துறை அமைச்சர் பாலகோபால், எதிர்க்கட்சித் தலைவர் சதீசன் மற்றும் பல அதிகாரிகள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். 


Next Story

மேலும் செய்திகள்