இந்தியாவின் பரிந்துரையை ஏற்க மறுத்த சீனா : பிரதமரின் கண்கள் ஏன் சிவக்கவில்லை..? - டிவிட்டரில் கேள்வி எழுப்பிய ராகுல்காந்தி

எல்லை பிரச்சனைக்கு இந்தியாவின் பரிந்துரையை ஏற்காத சீனாவிடம் தனது கோபத்தை பிரதமர் மோடி வெளிப்படுத்தாதது ஏன் என ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவின் பரிந்துரையை ஏற்க மறுத்த சீனா : பிரதமரின் கண்கள் ஏன் சிவக்கவில்லை..? - டிவிட்டரில் கேள்வி எழுப்பிய ராகுல்காந்தி
x
எல்லை பிரச்சனைக்கு இந்தியாவின் பரிந்துரையை ஏற்காத சீனாவிடம் தனது கோபத்தை பிரதமர் மோடி வெளிப்படுத்தாதது ஏன் என ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். லடாக் எல்லை பிரச்சனை தொடர்பாக நேற்று முன்தினம்  இந்தியா - சீனா ராணுவத்தினரிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் இந்திய தரப்பில் கூறப்பட்ட பரிந்துரைகளை சீனா ஏற்க மறுத்ததாக செய்திகள் வெளியாகின. அதனை குறிப்பிட்டு பிரதமரின் கண்கள் ஏன் சிவக்கவில்லை என ராகுல்காந்தி சாடியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்