ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவம் - கல்பவிருட்ச வாகனத்தில் எழுந்தருளிய மலையப்பசாமி

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தின் 4ஆவது நாள் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது.
ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவம் - கல்பவிருட்ச வாகனத்தில் எழுந்தருளிய மலையப்பசாமி
x
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தின் 4ஆவது நாள் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் கடந்த 7 ஆம் தேதி தொடங்கியது. 4 ஆவது நாளான இன்று கல்ப விருட்ச வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினார். அப்போது அவர் கிருஷ்ணர், ருக்மணி, சத்யபாமா அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிகழ்வில், ஜீயர்கள் நாலாயிரத் திவ்யபிரபந்தம் பாட அர்ச்சகர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து ஆராதனை செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்