குடியிருப்பு பகுதியில் வலம் வந்த காட்டுயானை - காட்டுப்பகுதிக்குள் விரட்ட நீண்ட போராட்டம்

ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் வலம் வந்த காட்டுயானை நீண்ட போராட்டத்திற்கு பிறகு மீண்டும் காட்டுப்பகுதிக்குள் விரட்டப்பட்டது.
குடியிருப்பு பகுதியில் வலம் வந்த காட்டுயானை - காட்டுப்பகுதிக்குள் விரட்ட நீண்ட போராட்டம்
x
 பரிபடா பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் காட்டுயானை ஒன்று வலம் வந்துள்ளது. இந்நிலையில், இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு யானையை மீண்டும் காட்டுக்குள் விரட்டினர்.


Next Story

மேலும் செய்திகள்