பொதுமக்கள் மீதான தீவிரவாத தாக்குதல் சம்பவம் - தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம்

காஷ்மீரில் பொதுமக்கள் மீதான தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து ஜம்மு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பொதுமக்கள் மீதான தீவிரவாத தாக்குதல் சம்பவம் - தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம்
x
காஷ்மீரில் பொதுமக்கள் மீதான தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து ஜம்மு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் கடந்த செவ்வாய் கிழமை பொதுமக்களை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், நேற்று அரசு பள்ளிக்குள் புகுந்த தீவிரவாதிகள் 2 ஆசிரியர்களை சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவங்களை கண்டித்து ஜம்மு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.


Next Story

மேலும் செய்திகள்