காஷ்மீர் மக்கள் மீது தீவிரவாத தாக்குதல் - பிரியங்கா காந்தி கண்டனம்

காஷ்மீரில் பொதுமக்கள் மீதான தீவிரவாத தாக்குதல்களுக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் மக்கள் மீது தீவிரவாத தாக்குதல் - பிரியங்கா காந்தி கண்டனம்
x
காஷ்மீரில் பொதுமக்கள் மீதான தீவிரவாத தாக்குதல்களுக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், காஷ்மீர் சகோதரிகள் மற்றும் சகோதர‌ர்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவது வேதனை அளிப்பதாக கூறியுள்ளார். அனைத்து குடிமக்களின் பாதுகாப்பையும் மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ள பிரியங்கா காந்தி, கடினமான நேரத்தில் காஷ்மீர் மக்களுடன் துணை நிற்பதாக குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்