சொகுசு கப்பலில் போதை விருந்து நடத்திய வழக்கு - வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் கைது

சொகுசு கப்பலில் போதை பொருள் விருந்து நடத்தியதாக எழுந்த குற்றச்சாட்டில் மேலும் ஒருவரை போதை பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர்.
சொகுசு கப்பலில் போதை விருந்து நடத்திய வழக்கு - வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் கைது
x
கடந்த 2 ஆம் தேதி நடைபெற்ற விருந்து தொடர்பாக ஏற்கெனவே 17 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய வெளி நாட்டவர் ஒருவர் மும்பை பாந்த்ரா பகுதியில் கைது செய்யப்பட்டதாகவும், அவரிடம் இருந்து போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் போதை பொருள் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்