"விவசாயிகள் மீது அமைப்பு ரீதியாக திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்படுகிறது" - ராகுல்காந்தி

விவசாயிகளுக்கு மத்திய அரசு தொடர்ந்து அநீதி இழைத்து வருவதாக காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
விவசாயிகள் மீது அமைப்பு ரீதியாக திட்டமிட்டு தாக்குதல்  நடத்தப்படுகிறது - ராகுல்காந்தி
x
"விவசாயிகள் மீது அமைப்பு ரீதியாக திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்படுகிறது" ராகுல்காந்தி

"விவசாயிகளுக்கு அநீதி இழைப்பதோடு மட்டுமின்றி அவர்களை கொலை செய்து வருகிறது"

"உத்தரபிரதேசம் செல்ல எதிர்கட்சிக்கு அனுமதி மறுப்பு" ராகுல் காந்தி

உத்தரபிரதேச மாநிலத்தில் அபாயகரமான அரசியல் நடைபெற்று வருகிறது- ராகுல் காந்தி

"லக்னோ சென்ற பிரதமர் மோடி பாதிக்கப்பட்ட விவசாயிகளை ஏன் சந்திக்கவில்லை"

 "எதிர்க்கட்சிகளின் அழுத்தத்தால்தான் இந்த அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது"

"விவசாயிகளின் முக்கியத்துவத்தை, சக்தியை மத்திய அரசு உணர வில்லை"

நாட்டில் தற்போது சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறது- ராகுல் காந்தி


Next Story

மேலும் செய்திகள்