பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை - ஓடும் பேருந்தில் நடந்த பகீர் சம்பவம்

கர்நாடகாவில் பெண் ஒருவரை ஓடும் பேருந்தில் இளைஞர் ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை - ஓடும் பேருந்தில் நடந்த பகீர் சம்பவம்
x
கர்நாடகாவில் பெண் ஒருவரை ஓடும் பேருந்தில் இளைஞர் ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டம் சங்கேஷ்வரா நகரிலிருந்து படா கிராமத்திற்கு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது.  ஆலூர் கே.எம். கிராமப் பகுதி அருகே பேருந்து சென்ற போது திடீரென பிரவீன் காம்ப்ளே என்ற இளைஞர், பேருந்தில் பயணம் செய்த வந்தனா ஹட்டிகாரா என்ற பெண்ணின் கழுத்தை அறுத்தார். உடனடியாக பேருந்தில் இருந்தவர்கள் கூச்சலிடவே உடனடியாக ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் பேருந்தின் படிக்கட்டில் வைத்து வந்தனாவின் கழுத்தை கொடூரமாக அறுத்தார் பிரவீன்... இதனை அங்கிருந்த ஒருவர் செல்போனில் படம் பிடித்த நிலையில் அந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது...


Next Story

மேலும் செய்திகள்