விவசாயிகளை போற்றும் விதமாக பூங்கா: சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்

கர்நாடகா மாநிலம் அஞ்சனாபுரா கிராமத்தில் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போற்றும் விதமாக பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளை போற்றும் விதமாக பூங்கா: சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்
x
கடந்த 1942 ஆண்டு ஆங்கிலேயர்கள் ஆட்சியின் போது, இசுரு கிராமத்தில் உள்ள விவசாயிகள், தங்கள் கிராமம் சுதந்திரம் பெற்றதாக அறிவித்ததோடு, ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். தேசியளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்த நிகழ்வை நினைவூட்டும்  விதமாக இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்