கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் - விவசாயிகளுக்கு ஆதரவாக கடைகள் அடைப்பு
வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இருந்த நிலையில், திருவனந்தபுரம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கடைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. அரசு பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களும் இயக்கப்படாததால், முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
Next Story