கொச்சியில் பெட்ரோ கெமிக்கல் பூங்கா: புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

கேரள மாநிலம் கொச்சி அம்பலமுகலில், பெட்ரோ கெமிக்கல் பூங்கா அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு உள்ளது.
கொச்சியில் பெட்ரோ கெமிக்கல் பூங்கா: புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
x
கின்ஃப்ரா மற்றும் பிபிசிஎல் ஆகிய இரு நிறுவனங்கள், கேரள தொழில்துறை அமைச்சர் ராஜீவ் முன்னிலையில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. 481 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள இந்த பெட்ரோ கெமிக்கல் பூங்காவை, 2024-ம் ஆண்டுக்குள் நிறுவ, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்