மகாநதி ஆற்றில் சிக்கிய யானை: மீட்க சென்ற போது படகு கவிழ்ந்து பத்திரிகையாளர் உயிரிழந்த பரிதாபம்

ஒடிசா மாநிலத்தில் உள்ள மகாநதி ஆற்றில் சிக்கிய யானையை மீட்க சென்ற போது, படகு கவிழ்ந்து, பத்திரிகையாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மகாநதி ஆற்றில் சிக்கிய யானை: மீட்க சென்ற போது படகு கவிழ்ந்து பத்திரிகையாளர் உயிரிழந்த பரிதாபம்
x
ஒடிசா மாநிலம், முண்டலி எனும் பகுதியில் யானைக்கூட்டம் ஒன்று மகாநதி ஆற்றை கடந்து சென்றுள்ளது. அப்போது, ஒரு யானை மட்டும் ஆற்றில் சிக்கியுள்ளது. இதையடுத்து ஒடிசாவை சேர்ந்த பேரிடர் மீட்பு குழுவினர் யானையை மீட்க சென்றுள்ளனர். அப்போது படகு கவிழ்ந்ததில் அவர்களுடன் சென்ற அரிந்தம் தாஸ் என்ற பத்திரிகையாளர் உயிரிழந்தார்.


Next Story

மேலும் செய்திகள்