ஏழுமலையான் கோவிலுக்கு ஆன்-லைன் முன்பதிவு - பக்தர்களுக்கு புதிய விதிமுறைகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளும் பக்தர்களுக்கு புதிய விதிமுறைகளை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
ஏழுமலையான் கோவிலுக்கு ஆன்-லைன் முன்பதிவு - பக்தர்களுக்கு புதிய விதிமுறைகள்
x
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளும் பக்தர்களுக்கு புதிய விதிமுறைகளை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இலவச தரிசனம் மற்றும் 300 ரூபாய் சிறப்பு தரிசன செல்லும் பக்தர்கள் ஆன்லைன் டிக்கெட் பெரும்பொழுது கொரோனா தடுப்பு ஊசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழோ அல்லது பரிசோதனை சான்றிதழோ கொடுக்க வேண்டும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும் வருகின்ற இருபத்தி நான்காம் தேதி காலை ஒன்பது மணி முதல் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் ஆன்லைன் மூலமாக வெளியிடப்பட உள்ளதாகவும் தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்