"தடுப்பூசி செலுத்துவதில் வேகம் தேவை" - ராகுல்காந்தி டிவிட்டர் பதிவு

வரும் நாட்களில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் வேகம் தேவை என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி செலுத்துவதில் வேகம் தேவை - ராகுல்காந்தி டிவிட்டர் பதிவு
x
நேற்று பிரதமர் மோடியின் பிறந்த நாளை ஒட்டி ஒரே நாளில் நாடு முழுவதிலும் இரண்டரை கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இந்த நிலையில் வரும் நாட்களில் நாளொன்றுக்கு 2 கோடியே 10 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட வேண்டும் என்பதுடன், அதுவே நாட்டிற்கு தேவை என ராகுல்காந்தி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்